Close

ஜேடர்பாளையம் தடுப்பணை

வழிகாட்டுதல்

ஜேடர்பாளையம் அணை நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி ஆறிறன் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்கள் மற்றும் வார அறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சிற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இவ்வணையில் படகு சவாரி செய்வதற்காக நீர் தேக்கப் பகுதி உள்ளது. படகு சவாரி மேற்கொள்வதற்காக ஆறு பைபர் படகுகள் உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுடன் கூடிய பூங்காவும் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடை மாற்றும் அறைகளும்இ கழிவறைகளும் உள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • ஜேடர்பாளையம் தடுப்பணை
  • ஜேடர்பாளையம் தடுப்பணை - பக்க காட்சி
  • ஜேடர்பாளையம் தடுப்பணை - காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

-

தொடர்வண்டி வழியாக

-

சாலை வழியாக

நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூர் வழியாக ஜேடர்பாளையம் செல்லலாம்